தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Monday 9 December 2013

விடுதலையை நோக்கி நீண்ட பயணம்



நாசவேலைகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு
1964, ஏப்ரல் 20-ம் தேதி
தென்னாப்பிரிக்க உச்ச நீதிமன்றத்தில்
 நடந்த விசாரணையின்போது
நெல்சன் மண்டேலா  
ஆற்றிய உரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு

 

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர் நான்தான். அனுமதி இல்லாமல் நாட்டை விட்டுச் சென்றது, 1961-ம் ஆண்டு மே மாதம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்படி மக்களைத் தூண்டியது ஆகிய காரணங்களுக்காகக் குற்றவாளியென்று அறிவிக்கப்பட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சிறைத்தண்டனையை அனுபவித்துவருகிறேன்.

No comments:

Post a Comment