ஒப்பந்த ஊழியர்களின் மாத ஊதியம் தொடர்பாக நமது போராட்ட
அறைகூவலை அடுத்து நிர்வாகம் நம்முடன் தொடர்பு கொண்டு, ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை
நிர்வாகமே வழங்குவதாகவும் இது போன்று தாமதம் ஏற்படாதவாறு நிர்வாகம் தகுந்த
நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதி அளித்தது. அதன் படி ஊதியமும் வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் நடைபெற இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு,
வாயில் கூட்டமாக நடத்தப்பட்டது.
நிர்வாகத்திற்கு நன்றி.
No comments:
Post a Comment