தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Monday, 9 November 2015


ஒப்பந்த  ஊழியர்களுக்காக  இணைந்த  போராட்டம் 

இன்று (09.11.2015) காரைக்குடி BSNL பொது மேலாளர் அலுவலகம் முன்பாக மதியம் 01.00 மணிக்கு  BSNLEU மற்றும் NFTEBSNL ஆகிய இரு சங்கங்களின் சார்பில் ஒப்பந்த ஊழியர்களுக்காக ஆர்ப்பாட்டம்.நடைபெற்றது.
கோரிக்கைகள் 

BSNL நிர்வாகமே !
மத்திய அரசின்  வழிகாட்டுதலின்படி  8.33 சதவீத  போனஸ் வழங்குக 
வாரவிடுமுறை  நாட்களை தொழிலாளர்  நலச்  சட்டத்தில்  குறிப்பிட்டுள்ளதைப்  போல கணக்கிட்டு  மாதத்திற்கு  சராசரியாக  26
தினங்களுக்கு  கூலி  வழங்குக 
E.S.I., EMPLOYMENT CARD, WAGE SLIP , UAN ஆகியவற்றை  வழங்க  ஆவன செய்க 
2005 ஆம்  ஆண்டிலிருந்து  பிடித்து  வைத்துள்ள  EPF தொகையை  கணக்கில்  செலுத்த  உடனடியாக நடவடிக்கை எடு 

Monday, 19 October 2015



                                           தர்ணா 19.10.2015


தற்காலிக  உற்பத்தியுடன்  இணைந்த ஊக்கத்தொகை   வழங்க கோரி இன்று பொது மேலாளர் அலுவலகம் முன்பு அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் தர்ணா நடைபெற்றது . அதிகாரிகளும் ஊழியர்களுமாக முப்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆக்கப்பூர்வ  நடவடிக்கை வேண்டும் நிறுவனம், அதன்  ஊழியர்களை  ஊக்கப்படுத்தும் .
ஒப்பந்த ஊழியர்களின் வார விடுமுறை மற்றும் போனஸ் ஆகியவை பற்றி 16.10.2015 அன்று காரைக்குடி வந்திருந்த G.M. அவர்களிடம் நாமும் NFTE BSNL ம் கூட்டாகச் சென்று பேசினோம். நாம் சொன்ன விஷயங்களைக் கேட்டுக்கொண்ட G.M அவர்கள் , எல்லா விபரங்களையும் படித்துப் பார்த்து " எது சரியோ அதைச் செய்கிறேன் " என்று சொல்லியுள்ளார் 

Monday, 12 October 2015

Veteran actor Manorama hospitalised

மறைந்தார் மனோரமா:

தான் ஏற்றுக்கொண்ட தொழிலுக்கு
தன்னைத் தந்த தகைமை
ஆணாதிக்கம் மிக்க அந்த நாட்களிலும்
ஆணென்ன பெண்னென்ன
நானும் நிற்பேனென
நின்று நிலைத்து
வென்று காட்டியும்
நீயென்ன போ நிகர் எனக்கு யார்
என்று நடவாத குணவதி – இனி
திரையுலகம் நடக்கும் இவர்வழி – விழித்
திரை மறைக்கும் கண்ணீர் அஞ்சலி !


Monday, 5 October 2015

06.10.2015 அன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் 

கொடுபடாத ஊதியமான போனைஸ் 
எங்களின் சட்டபடியான உரிமை 
மத்திய  அரசே  BSNL நிர்வாகமே 
வழ்ங்கிடு  ஏன கோரி 
GM அலுவலகம்  முன்பு  நடைபெறும் 

Thursday, 1 October 2015

1 அக்டோபர் 2015,முதல் 5.3 % சதவீதம் IDA உயர்வு ...


அருமைத் தோழர்களே !

01-10-2015 முதல் IDA 5.3% சதவீதம் உயர்ந்துள்ளது.


இதன்மூலம்மொத்தIDA(102.6%+5.3%)107.9% சதவீதம் 

ஆகும்.என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

Friday, 18 September 2015

      நமது நிறுவனத்தின் செல் கோபுரங்களை தனியாகப் பிரித்து அதை ஒரு கம்பெனியாக அமைத்து தனியாருக்கு தாரை வார்க்க தணியாத தாகத்தோடு இருக்கிற மத்திய அரசைக்  கண்டித்து காரைக்குடியில் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது .

     காலை பத்து மணிக்கு தொடங்கி மாலை ஐந்தரை மணிவரை நடைபெற்றது 

     சில தவிர்க்கமுடியாத காரணங்களினால் 18.09.2015 அன்று நடத்தப்பட்டது 

      அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்டது 

       அதிகாரிகளும் ஊழியர்களுமாக  நாற்பது பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .

        விண்ணை முட்டும் கோஷங்கள் வீராவேஷமாக முழங்கப்பட்டது 

        கலந்துகொண்டு சிறப்பித்த அதிகாரி களுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் நன்றி 

Monday, 14 September 2015

Make all out preparations for massive dharna on 16.09.2015 against formation of Subsidiary Tower Company.
The Forum has decided to conduct massive dharna on 16.09.2015 against the decision of the Central Cabinet for formation of Subsidiary Tower Company. The dharnas to be conducted at the Corporate Office, Circle and SSA levels. Only a few days left, therefore, all Circle / District Secretaries are requested to make all out preparations to organise the dharna very effectively, jointly with all affiliates of the Forum at their level. 

Saturday, 29 August 2015

செப் -2 வேலைநிறுத்த விளக்க கூட்டம் 

------------------------------------------------------------------------------------------------------------

   ராமநாதபுரத்தில் 31-08-2015 திங்கள் மாலை 4 மணிக்கு தொலைபேசி நிலையத்தில் நடைபெறுகிறது . நமது மாநில அமைப்புச் செயலர் தோழர் மெய்யப்பன் கிறிஸ்டோபர் சிறப்புரை ஆற்றுகிறார் .

Wednesday, 26 August 2015

Friday, 21 August 2015

Tuesday, 18 August 2015

Nationwide Trade Unions Strike:

Nationwide strike
Nationwide strike
The 11 central trade unions have called for a nationwide strike on September 2 against the anti-worker policies of the government against the attempt of the government to address the issues of trade unions through an inter-ministerial committee comprising of the five key ministers of the Narendra Modi government.
This is a big blow to the series of labour reforms of the BJP led NDA government as the trade unions have agreed upon more such frequent strikes unless the government takes back it’s decision on the recent labour law amendments, opening up of FDI in key sectors.
Trade Union Strike
Trade Union Strike
This call from trade unions representing 47 crore of the country’s workforce, comes on the first anniversary of the government which claims to be working on the towards welfare of the workers.

Wednesday, 12 August 2015

DEMONSTRATION AT GM OFFICE, KKD

FORUM சார்பில் இன்று ( 12.8.2015) மாலை 05.30 மணிக்கு காரைக்குடி GM அலுவலகம் முன்பாக செல் கோபுரங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவினை  எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. தோழர் . முருகன் NFTE தலைமை தாங்கினார் . AIBSNLEA வின் மாவட்ட செயலர் தோழர் .  மோகன்தாஸ் CAO , SNEA வின் மாவட்ட செயலர் தோழர் .பிரான்சிஸ் AGM, AIBSNLOA வைச் சேர்ந்த தோழர் குமார் DE, BSNLEU வின் தலைவர் தோழர் . பூமிநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். AITUC யைச் சேர்ந்த தோழர் .P.L. ராமச்சந்திரன் , Sep -2 ல் நடக்கவுள்ள பொது வேலை நிறுத்தத்தின் அவசியம் குறித்து விளக்கிப் பேசினார்.  BSNLEU வின் மாவட்ட செயலர்  தோழர். மகாலிங்கம், தோழர். நாகேஸ்வரன் (ஒய்வு)
NFTE ஆகியோர் கோஷங்களை முழக்கினர். தோழர்.ராமனாதன் SDE,  AIBSNLOA நன்றி கூறி முடித்து வைத்தார் .

Tuesday, 11 August 2015

இன்று (10.08.2015) காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் போஸ்டு கார்டு இயக்கம் துவங்கப்பட்டது அனைவரும் ஆர்வமாக கையெழுத்திட்டனர்

Monday, 10 August 2015

கண்டன ஆர்ப்பாட்டம்

12-08-2015 அன்று நமது BSNL நிறுவனத்திடம் இருந்து டவர்களை பிரித்து புதிய துணை நிறுவனம் அமைக்கும் திட்டதிற்கு மத்திய அமைச்சரவை நேற்று இரவு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து FORUM சார்பாக சக்தி மிகுந்த ஆர்பாட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது .கிளை செயலர்கள் ஸ்தல மட்டங்களில் உள்ள அனைத்து சங்க நிர்வாகிகளையும் சந்தித்து போராட்டத்தை வெற்றிகரமாக்க மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது

Thursday, 6 August 2015

நமது  TNTCWU மாநில சங்கம் , வழககு தொடுத்ததன் பலனாக ஓப்பந்த ஊழியர்களுக்கு சம்பளத்தில்   நிலுவை கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது . இந்த நிலுவைத்தொகையை கணக்கிட்டு தாமதமின்றி வழங்கவேண்டுமென மாநில நிர்வாகம் அனைத்து பொது மேலாளர்களுக்கும் கடிதம் கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் நாமும் மாவட்ட நிர்வாகத்துக்கு தாமதமின்றி நிலுவைத் தொகை பட்டுவாடா விற்கு ஏற்பாடு செய்யும்படி கடிதம் கொடுத்துள்ளோம் .இது விரைவில் கிடைப்பதற்க்கான சாத்தியம் உள்ளது.   

அருமைத் தோழர்களே ! அகில இந்திய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் அனைத்தும் இணைந்து பொதுவான கோரிக்கைக்காக நடத்தவுள்ள செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை நமது BSNL பகுதியிலும் முழுமையாக வெற்றிகரமாக்கிட ஊழியர்கள் மற்றும் மக்களிடம் விரிவடைந்த பிரச்சாரத்தை கொண்டு செல்ல   வேண்டியுள்ளது....

Wednesday, 29 July 2015

Saturday, 20 June 2015

அருமைத் தோழர்களே ! ஹிமாச்சல் மாநிலத்தில் உள்ள டல்ஹௌசியில் கடந்த 16.06.15 முதல் 18.06.15 வரை நடைபெற்ற நமது BSNLEU மத்தியசெயற்குழு எடுத்துள்ள சில முக்கிய முடிவுகள்:
1. அனைத்து மத்திய சங்கங்கள் அறிவித்துள்ள அகில இந்திய வேலைநிறுத்தமான, 02.09.2015 ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தபோராட்டத்தில் BSNLEU சங்கமும் பங்கேற்பது.
2. Nonexecutive ஊழியர்களின் தீராத பிரச்சனைகளுக்கு JAC மூலமாக தேவைப்படும்போராட்டங்களை  நடத்த CHQ நடவடிக்கை எடுக்கும் .
3. FORUM எடுத்த முடிவின் படி ஒரு மாத கால BSNL இன் புதிய திட்டங்களை விளக்கிபிரச்சார இயக்கத்தை அனைத்து மாநில,   மாவட்டங்களில் தீவிரமாக நடத்துவது .
4.மாநில, மாவட்ட கவுன்சில் கூட்டம் நடைபெறாத இடங்களில்,கவுன்சில்கூட்டம்உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
5.மாவட்டமட்டத்தில்ஒர்க்ஸ்கமிட்டி  கூட்டம் முறையாக நடைபெறுவதை மாவட்ட செயலர்கள் உத்தரவாத படுத்தவேண்டும்.
6. K .Gபோஸ் நினைவு அறக்கட்டளை சார்பாக தொழிற் சங்க வகுப்புகள் நடத்தவேண்டும்
7.TELECRUSADER"பத்திரிக்கை தேவையான  எண்ணிகையை மாவட்ட செயலர்கள் மத்திய சங்கத்துக்கு தெரிவிக்கவேண்டும்

8.தமிழ்  மாநில சங்க முன்மொழிவின்படி, அடுத்த அகில இந்திய மாநாட்டை  தமிழ் மாநிலத்தில் நடத்துவதற்கு மத்திய செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது