தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Wednesday 13 November 2013

நியாயம் வெல்லும்!



காஸியாபாத் மாவட்டச் செயலர் தோழர். சுகேந்தர் பால் சிங்
படுகொலையில் தொடர்புடைய
காஸியாபாத் பொது மேலாளர் ஆதேஷ் குமார் குப்தாவின் மீது
நடவடிக்கை எடுக்கக் கோரி
ஒருநாள் வேலைநிறுத்தம் உள்பட பல்வேறு போராட்டங்களை
நமது சங்கம் நடத்தியது.
தற்போது ஆதேஷ் குமார் குப்தா
பணி இட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
உரிய நியாயம் கிடைக்கும் வரை நமது முயற்சி தொடரும்.

No comments:

Post a Comment