தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Saturday 29 August 2015

செப் -2 வேலைநிறுத்த விளக்க கூட்டம் 

------------------------------------------------------------------------------------------------------------

   ராமநாதபுரத்தில் 31-08-2015 திங்கள் மாலை 4 மணிக்கு தொலைபேசி நிலையத்தில் நடைபெறுகிறது . நமது மாநில அமைப்புச் செயலர் தோழர் மெய்யப்பன் கிறிஸ்டோபர் சிறப்புரை ஆற்றுகிறார் .

Wednesday 26 August 2015

Friday 21 August 2015

Tuesday 18 August 2015

Nationwide Trade Unions Strike:

Nationwide strike
Nationwide strike
The 11 central trade unions have called for a nationwide strike on September 2 against the anti-worker policies of the government against the attempt of the government to address the issues of trade unions through an inter-ministerial committee comprising of the five key ministers of the Narendra Modi government.
This is a big blow to the series of labour reforms of the BJP led NDA government as the trade unions have agreed upon more such frequent strikes unless the government takes back it’s decision on the recent labour law amendments, opening up of FDI in key sectors.
Trade Union Strike
Trade Union Strike
This call from trade unions representing 47 crore of the country’s workforce, comes on the first anniversary of the government which claims to be working on the towards welfare of the workers.

Wednesday 12 August 2015

DEMONSTRATION AT GM OFFICE, KKD

FORUM சார்பில் இன்று ( 12.8.2015) மாலை 05.30 மணிக்கு காரைக்குடி GM அலுவலகம் முன்பாக செல் கோபுரங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவினை  எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. தோழர் . முருகன் NFTE தலைமை தாங்கினார் . AIBSNLEA வின் மாவட்ட செயலர் தோழர் .  மோகன்தாஸ் CAO , SNEA வின் மாவட்ட செயலர் தோழர் .பிரான்சிஸ் AGM, AIBSNLOA வைச் சேர்ந்த தோழர் குமார் DE, BSNLEU வின் தலைவர் தோழர் . பூமிநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். AITUC யைச் சேர்ந்த தோழர் .P.L. ராமச்சந்திரன் , Sep -2 ல் நடக்கவுள்ள பொது வேலை நிறுத்தத்தின் அவசியம் குறித்து விளக்கிப் பேசினார்.  BSNLEU வின் மாவட்ட செயலர்  தோழர். மகாலிங்கம், தோழர். நாகேஸ்வரன் (ஒய்வு)
NFTE ஆகியோர் கோஷங்களை முழக்கினர். தோழர்.ராமனாதன் SDE,  AIBSNLOA நன்றி கூறி முடித்து வைத்தார் .

Tuesday 11 August 2015

இன்று (10.08.2015) காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் போஸ்டு கார்டு இயக்கம் துவங்கப்பட்டது அனைவரும் ஆர்வமாக கையெழுத்திட்டனர்

Monday 10 August 2015

கண்டன ஆர்ப்பாட்டம்

12-08-2015 அன்று நமது BSNL நிறுவனத்திடம் இருந்து டவர்களை பிரித்து புதிய துணை நிறுவனம் அமைக்கும் திட்டதிற்கு மத்திய அமைச்சரவை நேற்று இரவு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து FORUM சார்பாக சக்தி மிகுந்த ஆர்பாட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது .கிளை செயலர்கள் ஸ்தல மட்டங்களில் உள்ள அனைத்து சங்க நிர்வாகிகளையும் சந்தித்து போராட்டத்தை வெற்றிகரமாக்க மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது

Thursday 6 August 2015

நமது  TNTCWU மாநில சங்கம் , வழககு தொடுத்ததன் பலனாக ஓப்பந்த ஊழியர்களுக்கு சம்பளத்தில்   நிலுவை கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது . இந்த நிலுவைத்தொகையை கணக்கிட்டு தாமதமின்றி வழங்கவேண்டுமென மாநில நிர்வாகம் அனைத்து பொது மேலாளர்களுக்கும் கடிதம் கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் நாமும் மாவட்ட நிர்வாகத்துக்கு தாமதமின்றி நிலுவைத் தொகை பட்டுவாடா விற்கு ஏற்பாடு செய்யும்படி கடிதம் கொடுத்துள்ளோம் .இது விரைவில் கிடைப்பதற்க்கான சாத்தியம் உள்ளது.   

அருமைத் தோழர்களே ! அகில இந்திய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் அனைத்தும் இணைந்து பொதுவான கோரிக்கைக்காக நடத்தவுள்ள செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை நமது BSNL பகுதியிலும் முழுமையாக வெற்றிகரமாக்கிட ஊழியர்கள் மற்றும் மக்களிடம் விரிவடைந்த பிரச்சாரத்தை கொண்டு செல்ல   வேண்டியுள்ளது....