தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday 13 June 2014

அமைச்சருக்குக் கடிதம்

  • இரண்டரை இலட்சம் ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனத்தில் இரண்டரை ஆண்டுகளாய் மனித வள இயக்குநர் பதவி காலியாக இருக்கிறது.
  • இருபத்தைந்து ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் நிறுவனத்தில் ஆறு மாதங்களாய் நிதி இயக்குநர் பதவி காலியாக இருக்கிறது.
  • 30.06.2014ல் தலைமை மேலாண்மை இயக்குநர் ஓய்வு பெற இருக்கிறார். ஆனால், அவர் இடத்திற்கு இன்னும் நியமன உத்தரவு எவருக்கும் வழங்கப்படவில்லை.
  • நிறுவனத்தின் நிலையை உறுதிப்படுத்த முடிவுகளை எடுக்கும் முக்கியமான தலைமைப் பதவிகளில் ஆட்கள் இல்லை என்றால் எப்படி நிறுவனத்தை நிலை நிறுத்துவது?
  • எனவே, தலைமைப் பதவிகளில் உள்ள காலியிடங்களை உடனடியாக தகுந்த நியமனம் மூலம் நிரப்ப வேண்டும் என்று,
அமைச்சருக்கு நமது பொதுச்செயலர் கடிதம் எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment