தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Saturday 31 August 2013

ஓய்வூதியர்கள் சங்கத்தின் தர்ணா போராட்டம்

ஓய்வூதியர்களின் 23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
காரைக்குடி AIDBPA
29.08.2013 அன்று தர்ணா நடத்தியது.
தோழர். முத்துராமலிங்கம் தர்ணாவுக்கு தலைமை தாங்கினார்.

மாவட்டச் செயலர், தோழர். V. சுப்ரமண்யன் வரவேற்புரை ஆற்றினார்.
CITUவின் மூத்த தோழர். C. சுப்ரமணியமன் துவக்கவுரை ஆற்றினார்.

கோரிக்கைகளை விளக்கியும்
போராட்டத்தை வாழ்த்தியும்

தோழர். மோஹன்தாஸ், மாவட்டச் செயலர், AIBSNLEA
தோழர். மாரி, மாவட்டச் செயலர், NFTE
தோழர். பூமிநாதன், மாவட்டச் செயலர், BSNLEU
தோழர். பாலசுப்ரமணியன், AIBSNLEA
தோழர். ஜீவானந்தம், TNGEA
தோழர். ஜனநேசன், ஆசிரியர்கள் சங்கம்
தோழர். ராதாகிருஷ்ணன், AIDBPA
ஆகியோர் பேசினர்.

தோழர். முத்துகிருஷ்ணன் நன்றி நவின்றார்.

தர்ணா காட்சிகள் சில:





1 comment:

  1. ur bloger is very nice
    please add my(TNTCWU) blog links to ur site
    thanks
    http://tntcwu.blogspot.in/

    ReplyDelete