தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday 7 April 2015

பிரதமரின் விருந்தைப் புறக்கணித்தார் உச்ச நீதிமன்ற நீதிபதி.

கிறிஸ்தவப் புனித தினங்களில் நீதிபதிகள் மாநாடு நடத்துவதற்கு 

ஆட்சேபம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி ஜோசஃப் குரியன்

அதையொட்டி பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் 

சனிக்கிழமை இரவு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் 

பங்கேற்காமல்புறக்கணித்தார்

No comments:

Post a Comment